Friday, March 23, 2007

என்னிடம் கொடுத்து விடு

என் காதலை
மட்டும்
என்னிடம் கொடுத்து விடு.
நான் உயிர்த்துக் கொள்ள...
நான்
பூவாய் உன்னைநேசிக்க ,
நீயோ
முள்ளாய் குத்துகிறாய்...

No comments: